" இந்து சமயம் " என இன்று நடைமுறையில் உள்ள சமயக் கட்டமைப்பானது வேந்தர்களின் வீழ்ச்சிக்கு பின்னே மாற்றியமைக்கப்பட்ட தமிழர் இறைவழிபாட்டு முறையாகும் . தமிழர்தம் இறை வழிபாடு என்பது நன்றி நவிலும் கோட்பாடுகளையே அடிப்படையாகக் கொண்டது . ஆதியில் மனிதனின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருந்த இயற்கையை தமிழர்கள் வணங்கினர். குடும்பம் , சொத்து , அரசு போன்ற கட்டமைப்புகளின் பரிணாம வளர்சிக்குப்பின் தமிழர்களின் இறைவழிபாடு மேலும் சிறப்படைந்தது.
கள்வர்களிடம்மிருந்து , பகைவர்களிடம்மிருந்தும் மக்களை காக்கும் பொருட்டு அரசுகள் கட்டமைக்கபட்டன. மக்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு தன்னுயிர் ஈந்த ஈகியர்கள் அம்மக்களால் நன்றியோடு நினைவுகூறப்பட்டனர் . பகைவர்களுடான போர்களில் தன்னுயிர் ஈந்து தம்மினம் காத்த மன்னர்களையும் , படைத்தலைவர்களையும் மக்களால் மறக்கவியலாது போனது. தம் வாழ்நாள் முழுவதும் தம்மினம், பண்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகளை செம்மைப்படுத்தியும் அவற்றைப் பாதுகாத்தும் இயற்கை மரணம் எய்திய பேரரசர்களின் மறைவுக்குபின் அம்மக்களால் நன்றியோடு வணங்கப்பட்டனர்,
தங்களை விட்டு பிரிந்தாலும் அம்மாவீரர்களின் நினைவுகளை மட்டும் மறக்க விரும்பாத மக்கள் அம்மாமனிதர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நடுகற்களை ஊன்றியும் பின்னர் அவர்களை சிலையாக வடித்தும் வணங்கி வந்தனர். இந்நன்றி நவிலும் நிகழ்வுகளே இன்று வரையிலும் குலதெய்வம் வழிபாடாகவும் சமய வழிபாடாகவும் நடைபெற்று வருகிறது.
தம் குலத்தில் பிறந்து தம் குலத்திற்காக அரும்பெரும் பாடுபட்டு போரிலோ அல்லது இயற்கையாகவோ மரணமடைந்த தம் முன்னோர்களை வணங்கும் முறையே குலதெய்வ வழிபாடாகும். இக்குலதெய்வ வழிபாடுகளின் மூலம், தங்கள் குலத்திற்காக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும், தம் முன்னோர்கள் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் கடமைகளையும் ஈகைகளையும் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தப்படுகிறது.தம்முன்னோர்கள் போலவே தாமும் தம் குலத்திற்காகவும், இனத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் பொருட்டே ஆண்டுகள் தோறும் குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அரசுகள் விரிவடைந்த காலகட்டங்களில், குறிப்பாக மருத நில
ஊர்க்குடும்புமுறை அரசுகள் தங்களின் ஆளுகையை அனைத்து வகை
நிலப்பரப்புகளுக்கும் விரிவுபடுத்தின. மருதநில மன்னனானவன் நால்வகை
நிலங்களுக்கும் தலைவனாகி வேந்தன் என ஏற்றப்பட்டான். இவ்வேந்தர் மரபினரே
பின்னர் உலகெங்கும் பரவி தமிழையும் தமிழர்களின் ஒரே பண்டைய கால அரசான பாண்டியப்
பேரரசையும் உலகம் முழுவதும் கட்டமைத்தனர். அவ்வாறாக மருதநில வேந்தர்கள்
உலகின் அனைத்து வகை நிலப்பரப்புகளையும் காத்து நின்றபடியால் அவர்கள்
அனைத்து நில மக்களுக்கும் அரசர் எனக் கொள்ளப்பட்டார்கள்.
அனைத்து நில மக்களையும் காக்கும் பொருட்டு நல்லாட்சி செய்து மறைந்த அம்மருதநில வேந்தர்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னால் அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டனர். தம் கொடையின் கீழ் வாழும் தம் குடிமக்களை பகைவர்களிடமிருந்தும், கள்வர்களி டமிருந்தும் காக்கும் பொருட்டு வீரமரணமடைந்த வேந்தர்களும் படைத்தலைவர்களும் அனைத்து மக்களாலும் தங்களின் ஆண்டவனாக வணங்கப்பட்டனர்.
பாண்டியவேந்தன் முருகன்
தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும் முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியனு க்கும் பிறந்த உக்கிரபாண்டியன் எனும்
இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான். மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன
சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி
என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய
நூல்கள் குறிப்பிடும் முருகன் மருதநிலக் கிழவனேயாவான். ஏனெனில் நால்வகை
நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.
அனைத்து நில மக்களையும் காக்கும் பொருட்டு நல்லாட்சி செய்து மறைந்த அம்மருதநில வேந்தர்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னால் அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டனர். தம் கொடையின் கீழ் வாழும் தம் குடிமக்களை பகைவர்களிடமிருந்தும், கள்வர்களி
பாண்டியவேந்தன் முருகன்
தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும் முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியனு
பழங்காலத்தில்
தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில்
படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான். அறுபடை
வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.
"திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!" (செய்யுள் - 262)
"அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !" (செய்யுள் - 269)
இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார்.
"திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!" (செய்யுள் - 262)
"அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !" (செய்யுள் - 269)
இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார்.
மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க
இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து
பாடபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இப்பள்ளரே
தொல்காப்பியம் போற்றும் மருதநில ""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர
குலத்தவர்(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத
நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக் கிழவனாகவும்,
தமிழனாகவும் ஆகிறான் .
முருகன்
தெய்வானையை திருமணம் செய்த இடமே ""திருபரங்குன்றம்"" ஆகும்.
திருபரங்குன்றத்தில் ஆண்டுதோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா மரபுவழிச்
சடங்காக இன்றும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சூரனை அழித்தபின்
தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள் "" மறுவீடு"" செல்லுதல்
என்பது தமிழர் மரபாகும். அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-தெய்வானை திருமணம் முடிந்தபின் மணமக்களை முருகனின் மாமனாரான
தேவேந்திரனின் இல்லத்திற்கு மறுவீடு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறான
இத்திருமண சடங்கு மரபில் முருகனும் தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது
இன்றைய தேவேந்தர்களின்(பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும். மறுவீடு வரும்
தம் குல மக்களை தேவேந்ததிரனின் வழிவந்தவர்களாகிய பள்ளர்கள் தங்களின்
அறமடத்தில் வரவேற்று மரியாதை செய்கின்றனர். தொல்காப்பியம் போற்றும்
மருதநில வேந்தனே தேவேந்திரன்(இந்திரன்) என்பதும் அவனே, மருதநிலத்
தமிழர்களான பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான தெய்வானையை
முருகன் மணம் புரிந்ததிலிருந்து முருகன் பள்ளர் குலத்தவன் என்பதையும் அவன்
தமிழர் மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது. நக்கீரர் தம்
முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன் எனக்கூறும் இலக்கியச்சான்றோடு
மேலே கூறப்பட்ட முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச் சான்றாக
இணைத்துப்பார்க்கையில் முருகன் தமிழனே என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது.
கி.பி
1528-ல் ஏழுதப்பட்ட பழனிச் செப்புப்பட்டையம் முருகனுக்கும்
பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது . தங்களின்
முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே ""தேவேந்திரர் அறமடம் "" அமைத்து
கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட செய்தியும்,
இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திர குலத்தார்
மடத்திற்கு கொடைகள் வழங்கிய செய்தியும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. தம்
முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து
இன்று வரையும் பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு முருகனுக்கும் தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம் மேலும்
உறுதி செய்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின்
தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும் கோவில்களை
கொள்ளையிட்டதோடு அதைத்தொடர்ந்து கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில்
அவர்களுக்கென மடங்களையும் உருவாக்கிக்கொண்டனர். இம்மடங்கள் அனைத்தும் 500
வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும். இந்திய விடுதலைக்குப்பின் திருச்செந்தூர்
முருகன் கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக
பறிக்கப்பட்டது.
கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர் வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது. முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!
- செல்லப்பாண்டியன்
நன்றி :
ஐயா மூதறிஞர் தேவ.ஆசிர்வாதம் மற்றும் ஐயா குருசாமி சித்தர் படைப்புகள்.
கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர் வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது. முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!
- செல்லப்பாண்டியன்
நன்றி :
ஐயா மூதறிஞர் தேவ.ஆசிர்வாதம் மற்றும் ஐயா குருசாமி சித்தர் படைப்புகள்.
u said...there was no name called thevar...then who is puli thevan....plz tell someone from known history in ur community....dont say we built this...we built that...if u say tamil and tamilians is above of all caste...iam ok with that...if u say pallar..mallar..dev kul vel..etc are the only great...i dont buy that...
ReplyDeleteதேவர் என்ற சொல் இல்லை என்று சொல்லவிலை ... தேவர் என்று தனிப்பட்ட சாதி எதுவும் இல்லை என்று சொன்னோம்... தேவர் என்பது பல சாதிகள் பொதுவாக வழங்கிய பட்டமே...
Deleteபூலி தேவர் ஒரு பாளையகாரர் பாண்டியர்களின் ஆட்சியை விழ்த்திய விஜய நகர அரசு பாண்டியர்களை விழ்த்த துனையாய் நின்றவர்களுக்கு பாண்டியர் நிலத்தை பாளைய௩்களாய் பிரித்து கொடுத்தனர் அதில் பூலிதேவருக்கு ஒரு பாளையத்தை கொடுத்தனர் அதை அவர் அரசு கட்டி ஆண்டார்
Deleteமுருகன் மயிலில் பறப்பார் . சிவனின் நெற்றியில் இருந்து பிறந்தார் என கூறுவது ???
ReplyDeleteசிவனும் பார்வதியும் தமிழர்களா??
18 மொழிகளை படைத்தவன் சிவபெருமான்... பண்டிதர் எனப்பட்டவர்கள், 18 மொழியும் கற்றுதேர்ந்த விற்பன்னர் ஆவர் என திருமூலர் திருமந்திரம், பாடல் 4அடி வெண்பா எண் 59 விளக்குகிறது...... 4 அடி வெண்பா .. இதோ....
Deleteபண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான அறஞ்சொன்ன வாறே
...........அனைத்து மொழி களையும் படைத்தவன் அந்த ஈசன்..
எனவே என் பா என்ன தெரியுமா
....
ஈசன் பன் மொழிக்காரன், அனைத்து மொழிக்காரன்....இதை அறியா மாந்தர், தம்மொழி தம்மொழி என தாம் படைத்த 18 மொழிகளை கொண்டு விவாதம் செய்பவர் என்னென்பேன் இறைவா!?!?!!
முருகன் மயிலில் பறப்பார் . சிவனின் நெற்றியில் இருந்து பிறந்தார் என கூறுவது ???
ReplyDeleteசிவனும் பார்வதியும் தமிழர்களா??
18 மொழியும் படைத்தவன் அந்த சிவன் என திரு மூர் திருமந்திரம் பா எண் 59 கூறுகிறது.... ஆகையால் என் சிவன்-பார்வதி எனது மொழி பேசுபவர் தான் என உறுதியாக கூறுகிறேன், இது அந்த சிவ-பார்வதியின் வாக்கு...... சங்கரப்பர் எங்கள் குலம் சங்கரனார்கு ஏது குலம் .. என நக்கீரர் பாடுவது போல்... .. சங்கரப்பர் எங்கள் மொழி சங்கரனார்கு ஏது மொழி... என நான் எழுதுவது சரியே.... By Dr Gopi KG Aiyer PhD
Deleteவள்ளியை திருமணம் செய்தது பற்றி கூறவில்லை ...
ReplyDeleteஅதையும் கூறுங்கள் உறவே....
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிவனிடம் கோபித்து கொண்டு முருகனை பார்வதி அழைத்து வந்த இடத்தின் பெயர் என்ன
ReplyDeleteபோர்களத்தில் முருகன் அழித்த அசுரனின் பெயர் என்ன ?
ReplyDeleteநன்றி சகோ!!
ReplyDeleteதமிழ் அன்பர்களே! முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
சங்க இலக்கியங்களில் முருகனின் குறிப்புகளை ஆராய்ந்த பொழுது.
முருகக் கடவுள் பாண்யவேந்தனாவான். மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான்.
மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் குறிப்பிடும் முருகன் மருதநிலக் கிழவனேயாவான்.
ஏனெனில் நால்வகை நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.
பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான். அறுபடை வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.
ஆக அதன் பிறகு வந்த பார்பனர்கள் தாங்கள் சம்பாதிப்பதற்காக
வடமாநிலங்களில் வழிபட்டுவந்த விநாயகரை முருகனுக்கு அண்ணன் ஆக்கினார்கள். முருகனை பிராமணராக்கி பால சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றினார்கள். பிறகு தெய்வானை என்னும் பிராமண குல பெண்னை மனைவியாக மாற்றி வள்ளியை வைப்பாட்டி என்று மாற்றிவிட்டனர். இது நம் தமிழ் கடவுள் முருகனுக்கு நாமே செய்யும் பச்சை துரோகம். இவை அனைத்தும் தம் நன்மைக்காக பார்பனர்கள் செய்த சூழ்ச்சி.
அனைவரையும் படைத்தவன் அந்த இறைவனே...... அனைவரும் அந்த இறைவனின் படைப்புகளே.....பார்ப்படன் என தனியாக ஏதுமில்லை.... எப்படி இயேசு கிருத்தவ மதம் படைத்தார்... இவர்கள், RC, Penthokasthe என பல பிரிவு பிரித்தார்களோ அது போல் வசதியும் பலமும் படைத்தவன் .. நிர்வாக வசதிக்காக அவரவர் தகுதி, திறமைக்கேற்ப 4 வகையாக வர்ணங்களாக பிரித்தான்.... தற்போது. MEDICAL படித்தவை MBBS பட்டம், ENGINEERING படித்தவை ENGINEER பட்டம், சட்டம் பயின்றவனை LAWYER, என பிரிப்பது போல் பிரித்து பின் கீலப்போக்கில் டாக்டர் மகன் டாக்டர் என்பது போல் ஆகுவிட்டது
Deleteஅட லூசுபயலே... முருகன் அரசவாழ்க்கையை துரந்து சித்தர் வாழ்க்கையை மேற்கொண்டபொழுதுதான் குருஞ்சி நிலமக்கலின் கடவுள் ஆனான்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteதங்கள் கருத்து தவறானது. பள்ளர்கள் தமிழர்கள் அல்ல என்று ஒரு கூற்று உள்ளது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுள். மேலும் பள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆவனங்கள் ஏதுமில்லை. தமிழர்களில் ஆதிக் குடியான பறையர் பற்றிய கல்வெட்டுக்களில் உழுபறையர் என்ற குறிப்பு உள்ளது. அது பறையர் இனமான 18 பிரிவுகளில் ஒன்று என்று குறிக்கப்படுகிறது. ஐந்திணை நிலங்களில் மருத நிலத்தின் உரிப்பொருளில் உழவன் உழத்தி என்றுதான் உள்ளது. பள்ளன் பள்ளி என்றோ, மள்ளன் மள்ளி என்றோ இல்லை. தயவு செய்து வரலாறு தெரியாமல் உளறக்கூடாது. சங்கப்பாடலில் பாணன் பறையன் கடம்பன் துடியன் என்று நால்வகை மக்கள் தான் குறிக்கப்படுகிறார்கள். எனவே வரலாறுகளை திருடாமல் தமிழ் கடவுள் முருகனை பற்றிய தவறான பதிவை நீக்கவும்
ReplyDeleteசங்க புலவர் மாங்குடி மருதனாறால் எழுதப்பட்ட பாடல் புறநாநூறு 335 வது பாடல் , அவற்றில் பாணன், பறையன், கடம்பன், துடியன் மக்களின் வாழ்வு ( அதாவது அம்மக்கள் விரும்பிய பூ ,உண்ட உணவு, அம்மக்களின் பெயர் மற்றும் அம் மக்கள் வழிபட்ட நடுகள் வழிபடு முறை பற்றியே அந்த 12 வரி பாடலில் உள்ளது. பாடலின் பொருளை நன்கு புரிந்ததும் , வேறு சங்க பாடல்களையூம் ஆராய்ந்ததிலும் நன்றாக ஒன்று விளங்கியது அதாவது இந்நான்கு குடியும் தமிழரின் ஆதிக்குடி அல்ல ! இவர்கள் காடுகளில் வாழ்ந்த ( மருத நிலம் உருவாகி பின்பு மருத நில மக்களுடன் இனைந்த இசைக்குடிகள் என 100% தெளிவாகிவிட்டது). அதிலும் மிக மிக பிற்காலத்தில் மருத நில மக்களுடன் இனைந்தவர்களே பறையர்கள் என்பதும் தெரிகிறது.பலர் இந்நான்கு குடியும் இசைக்குடிகளே என்பதை சங்க பாடல் கள் மூலம் பலர் இதை கூறியுள்ளனர்.
Deleteஸ்ரீமுருகப்பெருமான் தேவர் இனத்தின் தலைவன். கந்தபுராணம் இதற்கு சான்றாக 114 பாடல்கள் விளங்குகின்றன.உண்மை
ReplyDeleteபள்ள தேவிடியா பசங்கள விட்டால் அனைத்து மதக் கடவுள்களும் எங்க முப்பாட்டன் என்று உளரும் அடையாளம் திருட்டு தேவிடியா பசங்கள் பள்ளன் என்பதன் உண்மையான விளக்கம் பள்(ன்)றி பன்றி யை போல் பீதின்னும் கூட்டம் கூட்டமாக இருக்கும் நாடோடிக் கூட்டம் இதற்கு ஆதாரம் புறநானுறில்" பன்றி மேய்க உடையான் உறியான் மள்ள மடத்தாயோளிகள் "என்ற முக்கிய குறிப்பு உள்ளது
ReplyDelete